மேற்குவங்க இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த தினம்.
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து...
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து...
உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு கம்யூனிஸ்ட்கள் பாசிச எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தவர், கிளாரா ஜெட்கின்....
1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும்...
ரஜனி பால்மே தத்தின் (1974-1896), தந்தையார் டாக்டர். உபேந்திர கிருஷ்ண தத், இந்தியர், வங்காளி. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியில் தொழிலாளர் பகுதியில் அவர்களுக்கான மருத்துவராக காலம் முழுவதும்...
பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவின் சேவை உலகப் பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் கிடைக்கப் பெற்று அவர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவராக விளங்கினார். சர்வதேச...
மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும்...
கம்யூனிஸத்தை அறிந்து கொள்ள நமக்குத் தேவைப்படுவது என்ன? கம்யூனிஸம் குறித்த அறிவைப் பெறுவதற்கு பொது அறிவின் மொத்தத்திலிருந்து எதை...
ஒற்றுமை சம்பந்தமாக, அதன்அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒருசில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். ஒரு தோழர் - அவர் நாசவேலை செய்பவராகவோ அல்லது இயக்கத்திற்கு...
அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கும், தன் செல்லாக்கை மக்களிடையே பரப்புவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சி உபயோகப்படுத்திய வலுமிக்க ஆயுதம் "பிராவ்தா" (உண்மை) என்ற தினசரி செய்திப் பத்திரிகை. இது, செயின்ட்பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது....
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353