இந்தியாவின் முதல் மே தினம் 1923
1923ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு மகத்தான நாளாகும். எட்டு மணி நேர வேலைநாள் கோரி அமெரிக்காவில் சிக்காகோ...
1923ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் ஒரு மகத்தான நாளாகும். எட்டு மணி நேர வேலைநாள் கோரி அமெரிக்காவில் சிக்காகோ...
கேப்பையில் நெய் வடியும் என்ற கதையாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என முதல்வர் என். ரங்கசாமியும், பாஜக மாநில தலை வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது. தெரிவித்தனர்....
"டாக்டர் நார்மன் பெத்யூன் கதை ஒரு சர்வதேசிய போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும்"நார்மன் பெத்யூன் கனடாவின் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல், அவர்...
புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்ட ரேசன் கடைகளை திறக்கக் கோரி இன்று (19.02.2024) முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கவுள்ளது. 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்த...
பொது மக்களின் கருத்துரைகளுக்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கும், 2023ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (முறைப்படுத்தல்) சட்டமுன் வடிவின் வரைவு,...
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...
களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...
இந்து, முஸ்லிம் உறவுகளில் 1937ஆம் ஆண்டு முக்கியப் பங்கு வகித்தது. மதம் சார்ந்த விருப்பு-வெறுப்புகள், சமூக அணுகுமுறை காரணமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகள் பிறகு நிறுவனமயப்படத்...
புதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே காலனி ஆதிக்கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல்...
புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353