என்ஆர் காங்.-பாஜக அரசின் கொடுமைகளுக்கு புதுச்சேரி மக்கள் பதிலடி தருவது உறுதி
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...
புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. கூட்டணி அரசும் அமைந்தது. அன்றிலிருந்து என் ஆர் காங்கிரஸின் மீது ‘பெரிய...
களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...
இந்து, முஸ்லிம் உறவுகளில் 1937ஆம் ஆண்டு முக்கியப் பங்கு வகித்தது. மதம் சார்ந்த விருப்பு-வெறுப்புகள், சமூக அணுகுமுறை காரணமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலிருந்த வேறுபாடுகள் பிறகு நிறுவனமயப்படத்...
புதுச்சேரியின் 500 ஆண்டுக் கால அடையாளமே காலனி ஆதிக்கம்தான். 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாக புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், 1521-ல்...
புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில்...
புரட்சி நடைபெற வேண்டுமானல், சுரண்டலாளர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமற்போவது அவசியமாகும். பழைய வழியில் வாழ "அடிமட்டத்து வர்க்கங்கள்’ விரும்பவில்லை, ’’மேல் வர்க்கங்களால்’’ பழைய...
அச்சு அசலான பொதுவுடமை இயக்கத் தலைவர் - தோழர் பி.ஆர். நினைவலைகள் !"விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் ஆற்றிய பணிக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வேறு எந்த கட்சியும்...
மானுட வரலாறு எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது. வரலாற்றை அடியோடு புரட்டிப் போட்ட பல சமூகப் புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எந்த வரலாற்று மாற்றமும் 1917 நவம்பர் 7அன்று...
ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார் ஆகிய இருவரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளாக உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினர்...
தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச் 1965) தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர்....
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353