ஊடக அறிக்கை Press release

760701 Tiyagarajan.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- சிபிஎம்

பத்திரிகை செய்தி- 11.7.2022 அரியாங்குப்பம் ஆட்டோ தொழிலாளி குடும்பம் தற்கொலை குறித்த நீதி விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

Fb Img 1657435019519.jpg
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்திக்கொள்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பத்திரிக்கைச் செய்தி 09.7.2022                        புதுச்சேரி...

Img 20220714 153359.jpg
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழு

பசியால் வாடும் பள்ளி மாணவர்கள் – வேடிக்கை பார்க்கும் புதுச்சேரி அரசு

தரமற்ற சாப்பிடவே முடியாத மதிய உணவை வழங்கும் தனியார் நிறுவனத்தை ரத்து செய்து. தரமான மதிய உணவை அரசு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.அரசு...

Fb Img 1656322531960.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழு

அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ?

பத்திரிக்கை செய்தி  27.06.2022 அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ? புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த சீராய்வு கூட்டத்தில் நிலம் சம்பந்தமான...

ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக செயல்படும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்.

முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறது தற்போதைய இயக்குனர் நிலையிலான ஜிப்மர் நிர்வாகம். இலவச சிகிச்சை முறையை ஒழித்துக்...

’அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து CPIM சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம். வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக...

புதுச்சேரியில் கொரோனா பலி அதிகரிப்பு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மார்க்சிஸ்ட்

புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால்...

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்,...

முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளர் ஆர். சரவணன் அறிமுக கூட்டம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் மறுக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான...

1 6 7 8 13
Page 7 of 13