ஊடக அறிக்கை Press release

புதுச்சேரியில் சிபிஎம் ஒரு தொகுதியில் தனித்து போட்டி

காங்கிரஸ் தரப்பில் சிபிஎம் கட்சிக்கு புதுச்சேரியில் இடம் ஒதுக்காததைத்தொடர்ந்து முத்தியால்பேட்டை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. மாஹே தொகுதியில் கேரள சிபிஎம் சுயேட்சைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் இந்த...

காங்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டி: புதுவை சிபிஎம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இடங்களை ஒதுக்காவிட்டால் 4 இடங்களில் தனித்துப் போட்டியிட புதுச்சேரியில் சிபிஎம் திட்டமிட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் -திமுக கூட்டணியில்...

எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலராது: கே.பாலகிருஷ்ணன்

எத்தனை கோடிகள் கொட்டினாலும், எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை மலராது. வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக- பாஜக...

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்; செல்போன் உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக மறியலில் ஈடுபட்டு அந்நிறுவன செல்போன் உடைக்கப்பட்டது. மத்திய அரசின்...

புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாகப் போராட்டம்

தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியில் இன்று இந்தியக்...

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் தரும் மத்திய...

இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...

81722177.jpg
ஊடக அறிக்கை Press releaseசெய்திகள்நம் புதுவைபுதுச்சேரி

கடற்கரையை தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்
திட்ட வரைவு நகலை ரத்து செய்க

கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்திட்ட வரைவு நகலை ரத்து செய்யக் கோரிக்கை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011 - ன்படி மத்திய அரசின்சுற்றுச்சூழல்,...

சி.எச்.பாலமோகனன் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பத்திரிக்கைச்செய்தி ------- 31.8.2017 புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து...

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

1 7 8 9 13
Page 8 of 13