Year Archives: 2016

தோல்வி பயத்தால் NR காங்கிரஸ் அரசியல் சாகசம்

தோல்வி பயத்தால் N. R காங்கிரஸ் அரசு, கொள்ளைப்புற நியமனம் பூமிபூஜை நலதிட்டம் வழங்குதல் போன்ற அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. N.R...

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுசீரமைப்பு பரிந்துரை அறிக்கை மீது அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை நடத்திடுக.

புதுச்சேரி மாநிலத்தில் 1968க்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் போராட்டம், மற்றும் நீதிமன்ற தலையீட்டால் 2006ல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம்...

புதுச்சேரி மது
செய்திகள்பாண்டிச்சேரி

மதுவின் பிடியிலிருந்து புதுச்சேரியை மீட்போம் :மநகூ

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டிய மண் இந்த புதுச்சேரி மண். மக்கள் தலைவர் என்று அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையா அவர்கள் களமாடிய மண்...

Tumblr lr2sgprUT01qjp4d3o1
செய்திகள்பாண்டிச்சேரி

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திடுக

நலவாரியம் அமைக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர். ஊர்வலம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சி.ஐ.டி.யு....

PWF PY
நம் புதுவைபாண்டிச்சேரி

புதுவையில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்

 புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன்...

Raised Fists
Uncategorizedசெய்திகள்

சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...

புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

பத்திரிக்கைச் செய்தி - 30.01.2016 புதுச்சேரி அரசு மற்றும், அரசுசார நிறுவனங்களில் கொல்லைப்புற பணி நியமனங்களை உடனே நிறுத்து, வேலைவாய்ப்பு கோரி பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலை...

காந்தியின் கொலைக்கு பின்னால்

(இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிக்க போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். 1919-21ஆம்...

moola dhanam
புத்தகங்கள்

காரல் மார்க்ஸின் மூலதனம்

உலகை குலுக்கிய புத்தகம் - 2 1970-ஆம் ஆண்டு நான் பொருளியல் முனைவர் பட்டம் பெற ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில்  கார்ல் மார்க்ஸ்...

Breaking The Chains Of Debt
புத்தகங்கள்

கண்ணீருக்கு பதிலாகப் புரட்சி

உலகை குலுக்கிய புத்தகம் -1 ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனும், ஒரு இருபத்தேழு வயது இளைஞனும் சேர்ந்து ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்கள். அது உலகையே புரட்டிப்போட்டது ! அந்த இளைஞர்கள்...

1 3 4 5
Page 4 of 5