வரலாற்று பொருள்முதல்வாதம்
இயங்கியல் கோட்பாடுகளை -இயற்கைக்குப் பொருத்திப் பார்ப்பது, டார்வீனியம். சிந்தனைக்குப் பொருத்திப் பார்ப்பது, மார்க்ஸியம். இங்கு நாம் மார்க்ஸியம் பற்றி பேசுவதால் அதைப்பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.மனித சமூகம் எதன்...
இயங்கியல் கோட்பாடுகளை -இயற்கைக்குப் பொருத்திப் பார்ப்பது, டார்வீனியம். சிந்தனைக்குப் பொருத்திப் பார்ப்பது, மார்க்ஸியம். இங்கு நாம் மார்க்ஸியம் பற்றி பேசுவதால் அதைப்பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.மனித சமூகம் எதன்...
ரஷ்யப் புரட்சிக்கு மட்டுமல்ல... அதனைத் தொடர்ந்து நடந்த - நடக்கும் - நடைபெறப் போகும் அனைத்துப் புரட்சிகளுக்கும் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’யே அடிப்படை ஆயுதமாகத் திகழ்ந்தது; திகழ்கிறது;...
புரட்சியின் மகளாக இருந்து இடைக்கால அதிபர்வரை கராக்காஸில் பிறந்த டெல்சி ரொட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இன்று வெனிசுவேலா அரசியல் களத்தின் முக்கியமான முகமாக திகழ்கிறார். 1969 மே...
பெறுதல்: 1.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,புதுச்சேரி அரசு, புதுச்சேரி. 2. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை, புதுச்சேரி. பொருள்: புதுச்சேரியின் சமூக நல்லிணக்கத்தைச்...
ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனங்களின் நேர்மையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் நிகழ்வுகள், குறிப்பாக...
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களை மேகக் கூட்டங்கள் ஒருபோதும் மறைக்க முடியாது. தொழிலாளர்களின் விடிவெள்ளியாக, வழிகாட்டியாக, தொழிற்சங்கங்களின் நிறுவனத்தந்தையாக மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் வலது கரமாகத் திகழ்ந்த...
வெ. பெருமாள் புதுச்சேரியிலும், ஈரோட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப் பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சி யின் தலைவர் விஜய் ஆற்றிய உரை, உண்மை களைத் திரிப்பதாகவும்...
இந்திய விடுதலை வரலாற்றில் அரவிந்தர் (அரவிந்த் அக்ராய்ட் கோஷ்) ஒரு தனித்துவமான ஆளுமை. 15.08.1872 அன்று கொல்கத்தாவில் பிறந்த அரவிந்தர், தனது வாழ்க்கையின் முதல் கட்டத்தில் தீவிரமான...
பேராசிரியர் அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன....
இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353