மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம்
மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட்...
மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட்...
தமிழக மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்றவர் பத்தாண்டு காலம் மதுரை மக்களவை உறுப்பினராக நேர்மை, தூய்மை, எளிமை என்ற சொற்களுக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டவர். உள்ளூர் தொகுதி மேம்பாட்டு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்தி.-------------------------------புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் திரு. சிவராஜ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ....
புதுச்சேரி சாலைகளை சீரமைக்கவும், போக்குவரத்தை சரி செய்ய வழிபார்க்காமல் பண்டிகை நேரத்தில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை, அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வதை புதுச்சேரி அரசு நிறுத்திக்கொள்ள...
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை உதவித்தொகை உடனே வழங்ககோரி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 ஆயிரம் வழங்க...
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து...
1920 அக்டோபர் 17 இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஆம். அன்று தான் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உதயமானது. இன்றைய உஸ்பெகிஸ்தான் தேசத்தில்...
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டினை இந்தியா முழுவதும் கொண்டாடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு மேற்கொண்டுள்ளது. 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட்...
1920- அக்டோபர் 17-ல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உதயமான பிறகு இந்திய விடுதலை இலட்சியம் புதிய வடிவம் தரத் தொடங்கியது.புதிய சிந்தனை, புதிய பார்வை, புதிய இந்தியக்...
“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353