CPIM Puducherry

CPIM Puducherry
642 posts

சிபிஎம் புதுச்சேரி பிரதேச 22வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...

Screenshot 2021 10 09 22 01 27 60 0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg
தலைவர்கள்

தோழர் வி.பி.சிந்தன் அவர்களது நூற்றாண்டு விழா

வி.பி.சிந்தன் எனும் தோழமை … ஏ.கே. பத்மநாபன் இன்றைய தலைமுறையினர் அவரையும், அவரைப் போன்றவர்கள் வாழ்ந்து பணியாற்றிய காலம் பற்றியதுமான வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்ப்பதற்கும் பயில்வதற்குமான...

FB IMG 1654421538700.jpg
ஆவணங்கள்கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்

அக்கினிப் பொறிகளோடு ஒரு கட்சி உதயம்!

1964,அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது அகில இந்திய மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது. ஒன்றாக இருந்த இந்திய...

Memoirsofdalitcommunist.jpg
கட்டுரைகள்சாதிசெய்திகள்தலைவர்கள்தீண்டாமைபோராட்டங்கள்வரலாறு

‘நீல வானின் மார்க்சிஸ்ட் ’ தோழர் இராமச்சந்திர பாபாஜி மூரே

“இவர்தான் ஆர் பி மோர். மிக பெரிய மனிதர். என்னை அரசியல் வாழ்வில் நுழைய வழிவகுத்த சில நபர்களில் ஒருவர் - பி.ஆர். அம்பேத்கர் அம்பேத்கரைத் அரசியலுக்குக்கொண்டு...

உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017

10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...

சி.எச்.பாலமோகனன் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பத்திரிக்கைச்செய்தி ------- 31.8.2017 புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து...

FB IMG 1661566187042.jpg
அரசியல் தலைமைக்குழுகடிதங்கள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

சபரிநாதனின் மரணத்திற்கு நீதி வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி

பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது.   பெறுநர்         ...

நவீன தாராளமயம், வகுப்புவாதம்

1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய...

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

1 46 47 48 65
Page 47 of 65