CPIM Puducherry

CPIM Puducherry
642 posts
FB IMG 1662170600108.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரி

உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன்

பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...

சிறுபான்மை மக்களின் உரிமைதான் முக்கியமா?

பெரும்பான்மை சமூகத்தினரின் உரிமைகளைவிட இசுலாமியர்களின் உரிமைகள் குறித்துதான் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள் அதிகமாக கவலைப்படுகின்றனர் என்பதுதானே உண்மை? குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு இது மிகவும் பொருந்தும் அல்லவா?- கியான் சங்கர்/மும்பை. நமது...

FCA
அரசியல் தலைமைக்குழுசாதிதீண்டாமைபீப்பிள்ஸ் டெமாக்ரசி

இடஒதுக்கீடு தொடர்வது அவசியம்தானா?

நமது அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சாதிய அடிப்படையில் நிலவும் இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்லவா? அரசுப்பணிகளிலும் கல்வி...

தேசத் துரோகச் சட்டத்தை சிபிஎம் கட்சி எதிர்ப்பது ஏன் ?

கேள்வி : தேசத் துரோகச் சட்டம் ஏன் ஆட்சேபணைக் குரியது? பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இச்சட்டத்தை நமது கட்சி எதிர்ப்பது ஏன்? -ராஜ்குமார்/சண்டிகர்....

கேள்வி:பதில்: ஆதார் மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்த்தது

நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன்மொழியப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. என்ன காரணம்?- ஜெகனாதன்/சென்னை பதில் : மோடி அரசாங்கம் ஆதார்(நிதி மற்றும் ஏனைய...

2016 சட்டமன்ற தேர்தல் உரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-புதுச்சேரி அகில இந்திய வானொலி புதுவை தொலைக்காட்சி தேர்தல் பிரச்சார உரை:      புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே 16ல் 2016 நடைபெற...

புதுச்சேரி முதலமைச்சருக்கு விவசாயிகளின் கோரிக்கைகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்                        புதுச்சேரி அரசு,                          புதுச்சேரி. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி; வெற்றி பெற்று தங்கள் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு...

இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள்

 புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும்,அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ,இர்ஃபான் ஹபீப் ’தி ஹிண்டு’ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: நீங்கள் தற்போது மத்தியிலுள்ள தேசிய ஜனநாயக...

மோடியின் ஈராண்டு : முதல் பலியானது ஜனநாயகம்

2014ஆம் ஆண்டு மே 28. பிரதமர் மோடி அரசாங்கம் பதவியேற்று இரு நாட்களே ஆகி இருந்தன. மோடி விரும்பும் நபரான, நிரிபேந்த்ரா மிஷ்ரா என்பவர் பிரதம செயலாளராகத்...

Supporters of CPI M attend a public rally addressed by Karat ahead of four day long state conference in Agartala
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்

ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு குறித்து, கட்சியின் கடந்த மத்தியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக்...

1 48 49 50 65
Page 49 of 65