சபரிநாதனின் மரணத்திற்கு நீதி வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி
பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது. பெறுநர் ...
பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது. பெறுநர் ...
1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய...
புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி ஜூன் 30 நள்ளிரவில் சரக்கு மற்றும் சேவை வரி எனும் புதிய...
V.Perumal மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும்,...
புதுச்சேரியில் திமுக ஆதரவோடு ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரிய வழங்கியது. ஆட்சிக்கு வந்தபின் மக்களின் தேவைகளை பூர்த்தி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுவை பிரதேசக்குழு வணக்கம் நமது கட்சியின் பிரதேசக்குழுக் கூட்டம் 18.06.2017 அன்று தோழர் P. உலகநாதன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது....
புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொடிகளை எரித்து அராஜகத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த 12பேர் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் போராட்டம். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தலைநகர் டில்லியில்...
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353