CPIM Puducherry

CPIM Puducherry
631 posts

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ரேஷன் கடைகளில் பணத்திற்கு பதில் மீண்டும் அரிசிவிநியோகம்

பத்திரிக்கை செய்தி  புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...

புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் 2015-2016

புதுச்சேரி அரசு, 2011 ஆண்டு தேர்தல் காலத்தில் கொடுத்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கோர்வையாக இணைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துகொண்டு...

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...

CPIM
கட்டுரைகள்செய்திகள்

வெறும் இருநூறு… பதினொரு லட்சம் ஆன வரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்) பிரிட்டிஷ்...

தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வகை செய்யும் பால் விலை உயர்வை ரத்து செய்                    

புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. 6 மாத இடைவெளியில்...

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் தருவதை கைவிடுக

       கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...

N. Gunasekaran
அறிக்கைகள்கட்டுரைகள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

1 54 55 56 64
Page 55 of 64