CPIM Puducherry

CPIM Puducherry
639 posts

புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் 2015-2016

புதுச்சேரி அரசு, 2011 ஆண்டு தேர்தல் காலத்தில் கொடுத்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கோர்வையாக இணைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துகொண்டு...

அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை 2015

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...

CPIM
கட்டுரைகள்செய்திகள்

வெறும் இருநூறு… பதினொரு லட்சம் ஆன வரலாறு

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்) பிரிட்டிஷ்...

தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வகை செய்யும் பால் விலை உயர்வை ரத்து செய்                    

புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. 6 மாத இடைவெளியில்...

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக பணம் தருவதை கைவிடுக

       கட்சியின் செயற்குழு கூட்டம் தோழர் இரா.இராஜாங்கம் தலைமையில் 25.10.2014 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க – மழையின்...

N. Gunasekaran
அறிக்கைகள்கட்டுரைகள்சாதிசெய்திகள்தீண்டாமைநம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

புதுச்சேரியில் சாதியப் புயல்

புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....

மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட...

செண்டாக் மோசடிகளில் தொடர்புடைய போலி சான்றிதழ் அளித்த அதிகாரிகள், நிர்பந்தம் அளித்த அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய செண்டாக் அதிகாரிகள் அனைவர் மீதும் உறுதியான நடவடிக்கை எடுத்திட

புதுச்சேரி மாநிலத்தில் தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் செண்டாக் ஒதுக்கீட்டில் போலி ஆவணங்கள் கொடுத்து பலர் சேர்ந்துள்ளனர். இப்பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து போலி ஆவணம் கொடுத்து...

ஓலைச் சுவடிகளுக்காக புதுச்சேரியில் ஒரு நூலகம்: 8,400 அரியவகை சுவடிகளைப் பாதுகாக்கும் பிரெஞ்சு நிறுவனம்

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் 8400 ஓலைச் சுவடிக் கட்டுகளை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். புதுச்சேரியில் பிரெஞ்சு அரசு நிர்வாகத்தின்கீழ் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் செயல்பட்டு...

1 55 56 57 64
Page 56 of 64