CPIM Puducherry

CPIM Puducherry
638 posts

கொலை நகரமாகிறது புதுச்சேரி

அமைதிப்பூங்கா, ஆன்மிக பூமி என்று வர்ணிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அமைதி இழந்து "கொலை நகரமாக' மாறி வருகிறது....

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரிக்கைசெய்தி 29.07.2011 உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 1968, டிசம்பருக்குப்...

சிதம்பரம் பத்மினி வழக்கு : கொலைக் குற்றம் சாட்டாததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்...

சிபிஎம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

2011 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில்  சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் மனுக்களை தாக்கள் செய்தனர். அதிமுக...

Ems
கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இ.எம்.எஸ். பங்களிப்பு–பிரகாஷ் காரத்

தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் -I.R.P காவலர்கள் மீது நடவடிக்கை எடு

பெறுநர் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. மதிப்பிற்குரியீர் பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல்...

தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம்

வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை...

புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் மக்களின் பொருளாதார வாழ்நிலை ஆய்வு – 2010

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. மாநில அரசின் செயல்பாடு காரணமாக...

WWII
கட்டுரைகள்வரலாறு

பாசிசத்திற்கு எதிரான சோவியத் மக்களின் வெற்றி

பாசிசத்திற்கு எதிரான வெற்றி: சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் மனிதகுல வரலாற்றில் மகத்தானவை - சீத்தாராம் யெச்சூரி முதலாளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் எப்போதும் வரலாற்றைத் தங்கள் எஜமானர்களின்...

மொழியும் தேசிய இனமும்-பிரகாஷ் காரத்

‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர்.இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடிவருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள்...

1 60 61 62 64
Page 61 of 64