மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தினம்
மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட்...
மக்கள் ஜனநாயகப் புரட்சி எனும் மகத்தான லட்சியத்துடன், 1964 அக்டோபர் 31 அன்று, கல்கத்தாவில் தியாகராஜர் அரங்கில் துவங்கிய 7வது அகில இந்திய மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட்...
1920 அக்டோபர் 17 இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். ஆம். அன்று தான் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உதயமானது. இன்றைய உஸ்பெகிஸ்தான் தேசத்தில்...
ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத்...
1946 ஆம் ஆண்டானது வீரஞ்செறிந்த போராட்டங்கள் பலவற்றை நாடு கண்ட ஆண்டாகும்.வங்காளத்தில் பல இலட்சக்கணக்கான விவசாயிகள்பங்கெடுத்த மாபெரும் தேபாகா இயக்கம், திருவாங்கூரின் புன்னப்புரா – வயலார் பகுதிகளில்...
வாழ்க்கை காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர்நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில்...
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் செலுத்தி பறிக்க முயன்றது அமெரிக்கா....
மார்க்சிய மாணவர்களாக, மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை கருத்துடன் கற்று, அதன் சாராம்சத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள சுயகல்வியே மிக முக்கியமானது அதற்கு இந்த அடிப்படை நுால்களை படிப்பது மற்றவர்களுடன்...
தோழர் எம். பசவபுன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அவரது தலைமுறையைச் சேர்ந்த பல தலைவர்களைப் போலவே அவரும், நம் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்...
1980களில் ஒரு நாள், நான் கான்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து...
01. வரலாறும் வர்க்க உணர்வும் மரபார்ந்த மார்க்சியம் என்றால் என்ன.. உள்ளிட்ட கட்டுரைகளின் தொகுப்பு- ஜார்ஜ் லூகாஸ் தமிழில்: கி.இலக்குவன் ₹ 380/- ஜார்ஜ் லூயிஸ்: 1885...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353