பாண்டிச்சேரி

பற்றி எரியும் புதுச்சேரி மக்கள் பிரச்சனைகள்

            மாண்புமிகு முதல்வர் அவர்கள்             புதுச்சேரி அரசு, புதுச்சேரி வணக்கம்,              பொருள் : மக்கள் பிரச்சனைகளில் தலையிடக் கோருதல் - வளர்ச்சி                            ...

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் தரும் மத்திய...

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சனைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேச குழு  பத்திரிகை செய்தி   அன்புடையீர், வணக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர்,...

Cash for food
கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஏழைகளின் பசியறியா – நாடாளும் மன்னவர்கள்

உணவு பெறுவது மக்களின் உரிமை. உணவு வழங்குவது அரசின் கடமை இதன் அடிப்படையில் ரேஷன் மூலம் குறைந்த விலையில்  அரிசி, கோதுமை, இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது....

இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...

சிபிஎம் புதுச்சேரி பிரதேச 22வது மாநாட்டு தீர்மானங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு-2017

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச 22வது மாநாடு பாகூரில் தியாகி தாண்டவசாமி நினைவரங்கத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 31 பேர்...

உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017

10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...

FB IMG 1661566187042.jpg
அரசியல் தலைமைக்குழுகடிதங்கள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

சபரிநாதனின் மரணத்திற்கு நீதி வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி

பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது.   பெறுநர்         ...

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

1 9 10 11 17
Page 10 of 17