பாண்டிச்சேரி

புதுவையில் தொடரும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமை – குற்றவாளிகளை காப்பாற்றும் என்.ஆர்.அரசு ?

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கே.எஸ்.பி.இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும் புதுச்சேரி நகரமைப்பு வாரியதலைவருமான கே.எஸ்.பி.ரமேஷ் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு 4 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக...

அடிப்படை வசதிகள் இன்றி அவலநிலையில் கிராம நிர்வாக அலுவலகங்கள்

புதுவை இந்திரா நகர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். புதுச்சேரி கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலையில்...

மழையால் 7ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு

தொடர் மழை, வெள்ளத்தால் புதுச்சேரியில், மொத்தம் 7ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், புதுச்சேரியில்...

போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணம்: மக்கள் நல கூட்டியக்கம் வலியுறுத்தல்

புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணத்தை வழங்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டியக்கம் வலியுறுத்தி உள்ளது. பாகூர், நெட்டப்பாக்கம், ஏம்பளம் ஆகிய தொகுதிகளின் மக்கள் நல...

Govt. Medical College Pondicherry - CPIM Notice
செய்திகள்பாண்டிச்சேரி

புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் முறைகேடுகள் – பத்திரிக்கை செய்தி

அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை செய்க. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கா போக்கை கைவிடுக. புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும்...

புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றுக

 பத்திரிகை செய்தி      17.07.2015 புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசும் காவல்துறையும் ஒன்றாக செயல்பட்டு மூடிமறைக்கு...

FB IMG 1656329588146.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...

புதுவையில் பணத்திற்கு பதில் அரிசி: சிபிஎம்இன் தொடர் போராட்டத்தால் வெற்றி

பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ரேஷன் கடைகளில் பணத்திற்கு பதில் மீண்டும் அரிசிவிநியோகம்

பத்திரிக்கை செய்தி  புதுச்சேரி அரசு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களை புதுச்சேரியிலும் காரக்காலிலும் நடத்தியதின்...

1 12 13 14 17
Page 13 of 17