நீடூழி வாழ்க நெல்சன் மண்டேலா! சிபிஎம் புகழஞ்சலி
மனிதகுலத்தின் விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் பணியும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட...
மனிதகுலத்தின் விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வும் பணியும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்றும், உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட...
2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனிதர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது...
வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்: அய்ஜாஸ் அகமது வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடது சாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகுப்புவாத...
(டாக்டர் அம்பேத்கர் சுதந்திரச்சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் வர்க்கப் போராட்டத்தை நம்பவில்லை என்றும், எனவே தலித் மக்கள் சமூகப் பொருளாதார விஷயங்களில் பொதுப் போராட்டங்களிலிருந்து...
தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார். சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்...
“சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால்...
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.ஆந்திரப் பிரதேசத்தின்...
தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....
வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353