தீண்டாமை ஒழிப்பு முன்னணி பயிற்சி
புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி பயிற்சி வகுப்பு 27.06.2026 அன்று நடைபெற்றது. முன்னணியின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் நா. கொளஞ்சியப்பன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். தோழர்...
புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி பயிற்சி வகுப்பு 27.06.2026 அன்று நடைபெற்றது. முன்னணியின் புதுச்சேரி மாநில தலைவர் தோழர் நா. கொளஞ்சியப்பன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். தோழர்...
இந்தியச் சிறைகளில், சிறைவாசிகளைச் சாதி அடிப்படையில் பிரித்துவைப்பதும் அவர்களுக்கான பணிகளை ஒதுக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.தமிழ்நாடு, கேரளம், உத்தரப் பிரதேசம், மேற்கு...
அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப் படுத்தும் பிரச்சனையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டி யலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல்...
தனி மனிதனின் கண்ணியத்தையும், சமுதாயத்தில் சமத்துவத்தையும் நிலைநாட்ட விழையும் எவருக்கும் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் உள்ளத் வாழ்க்கை வாழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கார். மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் அடக்கு முறைக்கு...
1950 மே 3... பிற்பகல்... பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் 'நாட்டுச்சாலை' என்ற கிராமத்தில் இருந்த தேநீர் கடையில் அவன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது கருங்காலி ஒருவன்...
புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...
பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் எழுச்சியின் வீரமிகு வரலாறு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை எழுச்சியுடன் கொண்டாடி வருகிற இந்த தருணத்தில், கீழத் தஞ்சை பூமியில் பேரெழுச்சியுடன்...
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் இன்றைய நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வுக்குட்பட்ட சின்னஞ்சிறிய கிராமம் கீழவெண்மணி. “உன்னைப் போலவே உன் பக்கத்து வீட்டானை யும் நேசி”...
கம்யூனிஸ்டுகளை நீங்கள் புறங்கையால் வெறுமனே ஒதுக்கி விடாதீர்கள் எம்மைப் போன்றோர்க்கு அது பெரும் வலி தருகிறது சிலர் அவரை காந்தி என்றனர் ஜோதிராவ் பூலே என்றனர் சிலர்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353