என்றென்றும் மார்க்ஸ்!
மாமேதை காரல் மார்க்ஸ் சிலை, பிப்ரவரி 6 (இன்று) சென்னையில் திறக்கப்பட உள்ளது. அனைத்து வகையான சுரண்டல் வடிவங்களுக்கும் எதிராக அவரது சிந்தனைகள் என்றென்றும் கூர்மையாக நம்மை...
மாமேதை காரல் மார்க்ஸ் சிலை, பிப்ரவரி 6 (இன்று) சென்னையில் திறக்கப்பட உள்ளது. அனைத்து வகையான சுரண்டல் வடிவங்களுக்கும் எதிராக அவரது சிந்தனைகள் என்றென்றும் கூர்மையாக நம்மை...
இந்தியத் தொழிலாளர்களை விற்கத் துணியும் அதிகார வர்க்கம் ! இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அவர்கள், "தொழிற்சங்கங்களால்தான் நாட்டின் வளர்ச்சி தடைபட்டது" என்று பேசியிருப்பது,...
புரட்சியின் மகளாக இருந்து இடைக்கால அதிபர்வரை கராக்காஸில் பிறந்த டெல்சி ரொட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இன்று வெனிசுவேலா அரசியல் களத்தின் முக்கியமான முகமாக திகழ்கிறார். 1969 மே...
ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அது அதிகாரப் பகிர்வு மற்றும் நிறுவனங்களின் நேர்மையால் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவில் அரங்கேறி வரும் நிகழ்வுகள், குறிப்பாக...
வெ. பெருமாள் புதுச்சேரியிலும், ஈரோட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப் பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சி யின் தலைவர் விஜய் ஆற்றிய உரை, உண்மை களைத் திரிப்பதாகவும்...
இந்திய விடுதலை வரலாற்றில் அரவிந்தர் (அரவிந்த் அக்ராய்ட் கோஷ்) ஒரு தனித்துவமான ஆளுமை. 15.08.1872 அன்று கொல்கத்தாவில் பிறந்த அரவிந்தர், தனது வாழ்க்கையின் முதல் கட்டத்தில் தீவிரமான...
பேராசிரியர் அருணன் வந்தே மாதரம் பாடலின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை மோடி அரசும்,பாஜக மாநில அரசுகளும் விமரிசையாகத் துவங்கியுள்ளன நவம்பர் 7இல்.ஓராண்டுக்கு இது நீடிக்கும் என்கின்றன....
இந்தியத் திருநாடு தனது 75 ஆண்டுகாலச் சுதந்திர வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு கருத்தியல் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றவர்கள்...
13 இடங்கள் சீல்! மக்களின் உயிர் காக்க கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்புதுச்சேரி:மக்களின் உயிர் காக்க வேண்டிய மருந்துகளைக் கூட லாப நோக்கில்...
தொழிலாளர் நலனும் இல்லை; நவீனமும் இல்லை! கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படைஒன்றிய அரசு 2025 நவம்பர் 21 அன்று நான்கு தொழிலாளர் சட்டத்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353