செங்கொடியின் மாவீரன் தோழர். பி.எஸ்.தனுஷ்கோடி
படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த பண்ணை அடிமைச்...
படித்தாலே இரத்தம் கொதிக்கும் வர்க்க பகைத் “தீ” பற்றி எரியும். யுத்தம் தொடங்க வேண்டும் எனும் வெறி தலைக்கேறி எழுச்சியுறும். அத்தகைய கொடுமை நிறைந்த பண்ணை அடிமைச்...
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க மண்ணில் இருந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய இந்திய புரட்சியாளர்களின் வரலாறு, வர்க்கப் போராட்டம் மற்றும் சாம்ராஜ்யத்துவ எதிர்ப்பு குறித்த மார்க்சிய...
ஒரு சாதாரண கணித ஆசிரியராகத் தொடங்கி, உழைக்கும் மக்களின் தளராத தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தவர் தோழர் நரசய்யா ஆடம். அவரது வாழ்க்கை, தனிப்பட்ட வெற்றிகளைத் தாண்டி,...
சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு! 1951-ல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து, சுதந்திர இந்தியா மலர்ந்திருந்தாலும்,...
1922 டிசம்பர், பீகாரின் புனித நகரமான கயாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய நாள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையப் போவதை...
1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தாஷ்கண்ட் நகரத்தில் ஒரு சிறிய அறையில் ஏழு புரட்சியாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள் கண்களில் ஒரே ஒரு கனவு – இந்தியாவின்...
புதுச்சேரியில் பிரஞ்சியர் காலூன்றிய வரலாறுஐரோப்பாவிலிருந்து பல நாட்டவர்கள், இந்தியாவில் வந்திறங்கி வாணிகம் செய்வதைக் கண்ட பிரஞ்சியர்களும், அம்முயற்சியில் இறங்கத் தொடங்கினர். அவர்களுக்கு 1664- இல் முகலாய மன்னர்...
புதுச்சேரியை பிரெஞ்சி ஏகாதிப்பத்தியவாதிகள் பல ஆண்டுகள் ஆண்ட போதும் அவர்களுக்கு எதிரான போராட்டமும் தொடங்கிவிட்டது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் தொடங்கியது முதல் சுதந்திர போராட்டமும் தொழிலாளர்...
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் 26.2.1923ல் பிறந்தவர் கிருஷ்ணையா. பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமம் அவர் பிறந்த ஊர். இவர் பிறந்தபோதே தாயார்...
பாகூர் பகுதியில் சிபிஐ(எம்) உதயம் குருவிநத்தம் மறைந்த தோழர் ராதா (எ) சி. ராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர் முயற்சியால் 1972ல் குருவிநத்தத்தில் முதல் கிளை அமைக்கப்பட்டது. முதல்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353