இந்திய விடுதலையின் புரட்சிகர இளைஞர்கள் படை
“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக்...
“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக்...
வரதராஜிலு -ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் கைலாச சுப்பையா...
வாலேகிராண்டாவில், 'சே' புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த தபால் தந்தி அலுவலக சுவற்றில் இப்படி எழுதப்பட்டு இருந்தது, ''அவர்கள் நினைத்ததுபோல் இல்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் சே..."...
ஏறத்தாழ 161 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத்...
வாழ்ந்தது 23 வருடங்கள் மட்டுமே; ஆனால் மக்கள் மனதில் வாழும் இளைஞனாக இருந்து வருவது பகத்சிங் மட்டுமே. அரசும் கூட பகத்சிங் – ஐ இருட்டடிப்பு செய்ய...
தோழர் சி. கோவிந்தராஜன் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் திரு. சின்னசாமி - பெரியஆயாள் ஆகியோரின் ஒரே மகனாக 1921ம் ஆண்டு செப்டம்பர்...
பீகாஜி ருஸ்தம் காமா (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936) வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்த பிகாஜி காமா, இந்திய தேசியவாத இயக்கங்கள் வேர்கொள்ளத்...
நாஜி ஹிட்லரின் ஜெர்மன் படையெடுப்பாளர்களால் செக் மக்கள் சித்திரவதைக்குள்ளானபோது அதையும் செக் அரசாங்கத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரமும் இரகசிய வேலைகளும் செய்தபோது பத்திரிக்கையாசிரியர் ஜூலிஸ் பூசிக்...
ஜூலியஸ் பூசிக் தூக்குமேடைக் குறிப்புமே தினம் – சிறையில் கொண்டாடப்பட்ட விதத்தையும் தெரிந்து கொள்வோம்1943இல் அன்றைய செக்கோஸ்லேவேகியா, இதர ஐரோப்பிய நாடுகளைப்போலவே மாபெரும் இடுகாடாக மாறியிருந்தது. சர்வாதிகாரி...
செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயே இலக்கியங்களைப் படைத்தவர். செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிகையாளர் போராளி என திகழ்ந்த பன்முகத்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353