கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது
1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...
1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...
சுகதேவுக்குக் கடிதம் (வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. தீர்ப்பு எந்நாளிலும் எதிர்பார்க்கப்படலாம். சுகதேவ், தனக்கு நாடு கடத்தல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறையில்...
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து...
உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு கம்யூனிஸ்ட்கள் பாசிச எதிர்ப்பியக்கத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் முக்கியமான பங்கினை வகித்தவர், கிளாரா ஜெட்கின்....
1931 பிப்ரவரி 2 அன்று எழுதப்பட்ட இந்த ஆவணம், இந்தியாவில் உள்ள இளம் அரசியல் ஊழியர்களுக்கான ஒருவிதமான வழிகாட்டியாகும். அந்தச் சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும்...
ரஜனி பால்மே தத்தின் (1974-1896), தந்தையார் டாக்டர். உபேந்திர கிருஷ்ண தத், இந்தியர், வங்காளி. பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியில் தொழிலாளர் பகுதியில் அவர்களுக்கான மருத்துவராக காலம் முழுவதும்...
பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவின் சேவை உலகப் பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் கிடைக்கப் பெற்று அவர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவராக விளங்கினார். சர்வதேச...
மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும்...
கம்யூனிஸத்தை அறிந்து கொள்ள நமக்குத் தேவைப்படுவது என்ன? கம்யூனிஸம் குறித்த அறிவைப் பெறுவதற்கு பொது அறிவின் மொத்தத்திலிருந்து எதை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353