சாவர்க்கரும் காந்தி கொலை வழக்கும்: ஏ.ஜி. நூரணி
2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின்...
2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின்...
மோடியின் ஓர் ஆண்டு ஆட்சி தொழிலாளர் வர்க்கத்திற்கு நாசகரமாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே பன்னாட்டு,உள்நாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்த ஓட்டு மொத்தமாக தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் களின்...
அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘டெய்லி ஒர்க்கர்’ ஏட்டில் பெரியாரின் சித்திரத்தோடு இடம் பெற்ற கட்டுரை. பெரியாரையும் முற்போக்குக் கருத்துக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இத்தகைய கருத்துக்களுக்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தீர்மானம் (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது) 1.1 இந்திய நாட்டில் கடந்த கட்சிக் காங்கிரசுக்குப்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை (விசாகப்பட்டினம் நகரில் ஏப்ரல் 14-19, 2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சிக்...
மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழுவின் (பி.ராமமூர்த்தி, பசவபொன்னையா, இ.எம்.எஸ்., ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பிரமோஸ் தாஸ் குப்தா, ஜோதிபாசு, சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஏ.கே.கோபாலன்) பிரிட்டிஷ்...
புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்களில் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன. கட்சி ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, போட்டியிட்ட 93 இடங்களில்...
மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள். மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000...
பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353