சமர் முகர்ஜி கடவுளின் சொந்தக்காரர்- பிரகாஷ் காரத்
தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார். சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்...
தோழர் சமர் முகர்ஜி நவம்பர் 7 அன்று நூறு வயதைத் தொட்டுள்ளார். சமர்தா என அன்புடன் அழைக்கப் படும் அந்தத் தலைவரின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில்...
“சென்ற நூற்றாண்டின் புரட்சி இயக்கத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை களாகும். ஒன்று, ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்று அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்களால்...
உண்மையை, உலகம் உணரும் பொருட்டு மேற்கொண்ட போராட்டங்கள்.இறுதியில் கிடைத்த வெற்றியின் ஆவணம் இந்தப் படம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை அடிவாரத்தில்...அமைந்த கிராமம் வாச்சாத்தி. அழகான,...
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.ஆந்திரப் பிரதேசத்தின்...
சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென...
அமைதிப்பூங்கா, ஆன்மிக பூமி என்று வர்ணிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அமைதி இழந்து "கொலை நகரமாக' மாறி வருகிறது....
சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்...
தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....
வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353