சுகாதார உரிமை பறிப்புக்கு எதிராக,உயரும் மக்கள் போர்க்கொடி
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.ஆந்திரப் பிரதேசத்தின்...
சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்தை தாமதமின்றி வழங்க வேண்டுமென...
அமைதிப்பூங்கா, ஆன்மிக பூமி என்று வர்ணிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடக்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களால் அமைதி இழந்து "கொலை நகரமாக' மாறி வருகிறது....
சிதம்பரம் பத்மினியை சிதம்பரம், அண்ணாமலைநகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டு வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், அவரது கணவர் நந்தகோபாலை அடித்தே கொன்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல்...
தோழர் இ.எம்.எஸ். மார்க்சிய - லெனினியத்தை இந்தியாவின் நிலைமை களுக்குப் பொருத்தி அதனை வளர்த்தெடுத்ததை அனைவரும் அறிவோம். ஆயினும், இவ்வாறு அவரது பங்களிப்பு இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை....
வர்க்கம் மற்றும் மொழி முரண்பாட்டினை விடவும், குறிப்பாக தலித்துகளுக்கும் தலித்தல்லாதோருக்கும் இடையே சாதியடிப்படையிலான முரண்பாடே அடிப்படையான முரண்பாடாக இருந்து வருகிறது. தலித்துகளுக்கு சட்டம் வழங் கியிருக்கும் உரிமையினை...
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. மாநில அரசின் செயல்பாடு காரணமாக...
பாசிசத்திற்கு எதிரான வெற்றி: சோவியத் மக்களின் வீரமும் தியாகமும் மனிதகுல வரலாற்றில் மகத்தானவை - சீத்தாராம் யெச்சூரி முதலாளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் எப்போதும் வரலாற்றைத் தங்கள் எஜமானர்களின்...
‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர்.இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடிவருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353