கடிதங்கள்

கட்சி சார்பாக அனுப்பப்படும் கடிதங்கள்.

தொடரும் மணல் திருட்டை தடுக்க கோரி கடிதம்- சிபிஎம்

25.07.2008 பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டுள்ளது தாங்கள் அறிந்ததே....

மனைப்பட்டா தொடர்பாக சிறப்பு கூட்டம் வேண்டும்

24.07.2008 பெறுநர்;: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! பொருள் மனைப்பட்டா தொடர்பாக தங்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு-...

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

புதுச்சேரி நகராட்சி-பஞ்சாயத்து தேர்தலை உடனே நடத்துக

பெறுநர் மான்புமிகு முதல்வர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. அன்புடையீர்  வணக்கம். புதுச்சேரி சிறப்பு மாநில அந்தஸ்து, நகராட்சி-பஞ்சாயத்து தேர்தல், இவ்விரண்டு விஷயங்களையும் ஒரே பொருளாகக் கொண்ட...

1 2 3
Page 3 of 3