செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற...

Img 20220122 Wa0007
செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்மாவட்டங்கள்

மின்துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

மின்துறை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி விவ சாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைகூடம் எதிரில் நடைபெற்ற...

இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவது வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஊருவிளைவிக்கும் செயல் – கே.கனகராஜ்

எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் ஆர்.எம்.ராம்ஜியின் பணிநிறைவு  பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

புதுச்சேரி அரசு மின்துறையை பாதுகாக்க மனிதசங்கிலி இயக்கம்.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...

தெருமுணை ஆர்ப்பாட்டங்கள்

ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல்,டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுகளை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள நியாய விலைகடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்...

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய ...

அடிகாசு என்ற போர்வையில் அதிகாரிகள் அராஜகம் புதுச்சேரி முதல்வர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

வாழ்வாதாரம் இழந்துள்ள புதுச்சேரி சாலையோர  வியாபாரிகளிடம் அடிகாசு என்ற போர்வையில் அராஜகம் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து  கட்சியின் புதுச்சேரி பிரதேச...

புகாரை எடுக்க மறுக்கும் மகளிர் காவல் நிலையத்தின் முன்பு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, இவரது கணவர் தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட லாவண்யா மாதர் சங்க உதவியுடன், வில்லியனூர்...

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை கைவிடுக

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிடக்கோரி சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பாரம்பரிய மிக்க...

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை...

1 17 18 19 35
Page 18 of 35