செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

புதுச்சேரி சட்டப்பேரவையை துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துகிறார்; கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையை தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

Rakash Karat Cpim (1)
அரசியல் தலைமைக்குழுகற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்வரலாறு

மதவாத அதிகார வெறிக்கு எதிராக மிகப்பரந்த ஒற்றுமை -பிரகாஷ் காரத்

கேள்வி: இந்திய சமூகத்தில்,  சமூகஅரசியல் மாற்றங்களுக்கான இயக்கங்களில்,கம்யூனிச இயக்கத்தின் பங்களிப்பு பற்றி,இந்தியாவின் மிகப் பெரிய கம்யூனிச இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் திரும்பிப் பார்க்கும் போது உங்களுக்கு...

கிரண்பேடி நீக்கம்; பாஜகவின் தேர்தல் விளையாட்டு: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதை பாஜகவின் தேர்தல் விளையாட்டு என்ற முறையில்தான் மக்கள் பார்ப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி...

எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலராது: கே.பாலகிருஷ்ணன்

எத்தனை கோடிகள் கொட்டினாலும், எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை மலராது. வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக- பாஜக...

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்; செல்போன் உடைப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜியோ நிறுவனக் கடை முன்பு புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டாக மறியலில் ஈடுபட்டு அந்நிறுவன செல்போன் உடைக்கப்பட்டது. மத்திய அரசின்...

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன?

பஞ்சாப் மாநிலத்தவர் அதிகமாகப் பங்கேற்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் நிலைப்பாடு என்ன என்று புதுச்சேரி இடதுசாரிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன....

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் 8-ம் தேதி பந்த் போராட்டம்

பந்த் போராட்டம் தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்கத்தினர் இன்று புதுச்சேரியில் நடத்திய கூட்டம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் வரும் 8-ம் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....

மின் ஊழியர்களிடம் தோற்ற உபி யோகி அரசு

லக்னோ, அக். 6 2020 மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை திரும்பப் பெற்றது உத்திரப்பிரதேச அரசு!போராடி வென்ற தொழிலாளர்களுக்கு வாழ்த்து!உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமாக 5...

புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாகப் போராட்டம்

தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியில் இன்று இந்தியக்...

பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல் கடிதம்

பெறுதல்,உயர்திரு. அரசு செயலர் மற்றும் இயக்குனர் அவர்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை,புதுச்சேரி அரசு,புதுச்சேரி. பொருள்: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல் மக்களுக்கு உணவு ஊட்டச்சத்து உறுதிப்படுத்துதல்….புதிய ரேஷன்...

1 19 20 21 35
Page 20 of 35