செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்

2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...

IMG 20220714 153359.jpg
அறிக்கைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழு

பசியால் வாடும் பள்ளி மாணவர்கள் – வேடிக்கை பார்க்கும் புதுச்சேரி அரசு

தரமற்ற சாப்பிடவே முடியாத மதிய உணவை வழங்கும் தனியார் நிறுவனத்தை ரத்து செய்து. தரமான மதிய உணவை அரசு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.அரசு...

FB IMG 1656322531960.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழு

அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ?

பத்திரிக்கை செய்தி  27.06.2022 அம்பானி, அதானிகளுக்கு, புதுச்சேரி நிலத்தை ஒப்படைக்க ஆளுநருக்கு அதிகாரமா ? புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்த சீராய்வு கூட்டத்தில் நிலம் சம்பந்தமான...

20220625 083412.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்

கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது

1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...

ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிராக செயல்படும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்.

முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பாட்டை படிப்படியாக சீர்குலைக்கும் வகையில் திட்டம் போட்டு செயல்படுகிறது தற்போதைய இயக்குனர் நிலையிலான ஜிப்மர் நிர்வாகம். இலவச சிகிச்சை முறையை ஒழித்துக்...

இளைஞர்கள் விரோத அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி போராட்டம்

இளைஞர்கள் விரோத அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி இடதுசாரிகள்,விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய இரானுவத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை...

மேற்குவங்க இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த தினம்.‌

இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினம் இன்று.1977 ஜீன் 21 அன்று முதன்முதலில் இடதுசாரி ஆட்சி மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து...

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ராணுவத்தை சீர்குலைக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகர கமிட்டி சார்பில் அண்ணா சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பிரதேச குழு...

FB IMG 1786527356606.jpg
கட்டுரைகள்தீக்கதிர்

அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள்

- மதுக்கூர் இராமலிங்கம், ஆசிரியர், தீக்கதிர்ஒரு முறை குமுதம் ஏட்டில் அரசு கேள்வி-பதில் பகுதியில் எது கடினம்? கட்சி நடத்துவதா? பத்திரிகை நடத்துவதா? என்று வாசகர் ஒருவர்...

’அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து CPIM சார்பில் புதுச்சேரி முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

தேச பாதுகாப்புக்கு எதிரான, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முழுவதும் சிபிஎம் சார்பில் மக்கள் திரள் போராட்டம். வணக்கம். இந்தியாவிலேயே அதிகமாக...

1 22 23 24 42
Page 23 of 42