இந்தியன் காபி ஹவுஸ்
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...
செய்திகளுக்கான பொதுவான பிரிவு.
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...
V.Perumal ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின்...
கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல்,...
AFT Puducherry CPIM கடன்வாங்கி ஏப்பம்விட்ட மோடியின் ஓனர்கள் நிலம் கையப்படுத்தல் சட்டம் நமது பார்வை SFI Notice 2015 21st Congress invitaiton...
பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...
பெரும்பான்மை சமூகத்தினரின் உரிமைகளைவிட இசுலாமியர்களின் உரிமைகள் குறித்துதான் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள் அதிகமாக கவலைப்படுகின்றனர் என்பதுதானே உண்மை? குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு இது மிகவும் பொருந்தும் அல்லவா?- கியான் சங்கர்/மும்பை. நமது...
நமது அரசியல் நிர்ணய சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சாதிய அடிப்படையில் நிலவும் இடஒதுக்கீட்டை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்லவா? அரசுப்பணிகளிலும் கல்வி...
கேள்வி : தேசத் துரோகச் சட்டம் ஏன் ஆட்சேபணைக் குரியது? பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இச்சட்டத்தை நமது கட்சி எதிர்ப்பது ஏன்? -ராஜ்குமார்/சண்டிகர்....
நாடாளுமன்றத்தில் ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக முன்மொழியப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. என்ன காரணம்?- ஜெகனாதன்/சென்னை பதில் : மோடி அரசாங்கம் ஆதார்(நிதி மற்றும் ஏனைய...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதுச்சேரி அரசு, புதுச்சேரி. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி; வெற்றி பெற்று தங்கள் தலைமையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353