துணி கொள்முதலில் முறைகேடு விசாரணை நடத்துக
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
செய்திகளுக்கான பொதுவான பிரிவு.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர்...
அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை செய்க. மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கா போக்கை கைவிடுக. புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும்...
குஜராத் படேல் சமூகத்தினர் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே உள்ளனர், ஆனாலும் அவர்களுக்கே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்றால் வளர்ச்சிக்கான குஜராத் மாதிரி தோல்வி என்றுதானே பொருள் என்கிறார் மார்க்சிஸ்ட்...
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் பயணம் மேற்கொள்ள...
2012 ஜூலை 12 அன்று ஸ்வபன் தாஸ்குப்தா தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனைவரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் ஓர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார். மொரார்ஜி தேசாயின்...
கூட்டாட்சி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் நேபாளத்தில் நிறைவேற்றப் பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். நிலப்பிரபுத்துவ எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்காகவும் நேபாள மக்கள் தொடர்ந்து நடத்திவந்த...
கார்ப்பரேட் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்யக்கூடிய சூழலில், சமூக ஊடகங்களை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொண்டு, நம் சிந்தனைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
பத்திரிகை செய்தி 17.07.2015 புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசும் காவல்துறையும் ஒன்றாக செயல்பட்டு மூடிமறைக்கு...
மோடியின் ஓர் ஆண்டு ஆட்சி தொழிலாளர் வர்க்கத்திற்கு நாசகரமாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனேயே பன்னாட்டு,உள்நாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்த ஓட்டு மொத்தமாக தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் களின்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353