செய்திகள்

செய்திகளுக்கான பொதுவான பிரிவு.

இருளர் இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

03.07.2008 பெறுநர்; உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் , புதுச்சேரி அரசு, புதுச்சேரி. ஐயா பொருள்: வாதானூர் கிராமப்பஞ்சாயத்துக்குட்பட்ட புராணசிங்குபாளையம் பகுதியில் 55 இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

பில்கிஸ் பானோ வழக்கை அடுத்துஅனைத்து வழக்குகளுக்கும் நீதி வழங்கிடுக

குஜராத்தில் 2002இல் மாநில அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களுக்கான இனப் படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகளில், இறுதியாக ஒரேயொரு வழக்கில், இப்போது நீதி வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின்...

மக்கள் சந்திப்பு சைக்கிள் பிரச்சார இயக்கம்

30.03.2007 பத்திரிக்கைசெய்தி கட்சியின் பிரதேசக்குழு கூட்டம் 27.03.2007 ல் தோழர் எல்.கலிவரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங்,மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், பிரதேச...

பட்ஜெட்டில் புதிய வளர்ச்சி திட்டங்கள் ஏதுமில்லை- சிபிஎம்

28.03.2007 பத்திரிக்கைச்செய்தி புதுச்சேரி மாநில முதல்வர் (28.03.2007ல்) தாக்கல் செய்துள்ள 2007-2008 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் புதிய வளர்ச்சி திட்டங்கள் ஏதுமில்லை. ஓரிரு அம்சங்களைத் தவிர ஏற்கனவே...

அரசு துறைமுகம் விரிவாக்கம் துணைநகரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

பத்திரிக்கைச்செய்தி புதுச்சேரி அரசு துறைமுகம் விரிவாக்கம் துணைநகரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் . மக்கள் கருத்தறிந்து மக்களை பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் வெளிப்படத்தன்மையடன்...

1 38 39 40
Page 39 of 40