ஆதார் எண்ணை ஏன் வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது
ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்...
அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்
ஆதார் அடையாள எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக கட்சியின் சார்பில் புதுச்சேரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம்...
புதுதில்லியில், நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவைக்கு 1952இல் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதத்தில், மேற்கு வங்கத்திலிருந்து இடதுசாரி எம்பியாகத்...
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, கோத்ரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சி.கே. ரவுல் ஜி, குற்றவாளிகள் குறித்து பேசியபோது, "தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள்...
தோழர் எம். பசவபுன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். அவரது தலைமுறையைச் சேர்ந்த பல தலைவர்களைப் போலவே அவரும், நம் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்...
(கோல்வால்கர் எழுதியுள்ள பாசிஸ்ட் சித்தாந்தம் மற்றும் காவிப் படைகளின் நடைமுறைகள் மீது ஓர் ஆய்வு) - சீத்தாராம் யெச்சூரி நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்கிற...
மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும்,...
புதுச்சேரி வரலாற்றில் ஜூலை 30 மிக முக்கியமான நாள் தெற்கு ஆசியாவில் முதன் முதலில் 8 மணிநேர வேலை மற்றும் பல்வேறு தொழிலாளர் உரிமைகள் பெற காரணமான...
பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர் லெனின்,...
1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353