அரசியல் தலைமைக்குழு

அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்

FB IMG 1659667283123.jpg
கட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்செய்திகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் – சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும்,...

July 30 martyrs cp
அரசியல் தலைமைக்குழுகற்போம் கம்யூனிசம்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்வரலாறு

ஜூலை 30 தியாகிகள் தினம்

புதுச்சேரி வரலாற்றில் ஜூலை 30 மிக முக்கியமான நாள் தெற்கு ஆசியாவில் முதன் முதலில் 8 மணிநேர வேலை மற்றும் பல்வேறு தொழிலாளர் உரிமைகள் பெற காரணமான...

Sundarayya
கட்டுரைகள்தலைவர்கள்பீப்பிள்ஸ் டெமாக்ரசிவரலாறு

நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யா: -பிரகாஷ் காரத்

பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...

FB IMG 1659082407353.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்பீப்பிள்ஸ் டெமாக்ரசி

கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம்- சீத்தாராம் யெச்சூரி

கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர் லெனின்,...

Michil c.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

வங்க சிங்கம் தோழர் சமர் முகர்ஜி

1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி...

COM.P.SUNDARAIAHcopy.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்கற்போம் கம்யூனிசம்தலைவர்கள்

சாமானிய மக்களின் மனிதர் பி. சுந்தரய்யா: ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தோழர் சுந்தரய்யா இப்போது நம்முடன் இல்லை. தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப்...

இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் ஈனச்செயல்

2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர்  திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...

20220625 083412.jpg
அரசியல் தலைமைக்குழுகட்டுரைகள்

கொடுங்கோல் ஆட்சி தொடர்கிறது

1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...

மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய, மாநில என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசின் கொள்கையை எதிர்த்து  மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட...

இந்திய அரசியல் சாசனத்தை திருத்துவது வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஊருவிளைவிக்கும் செயல் – கே.கனகராஜ்

எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் ஆர்.எம்.ராம்ஜியின் பணிநிறைவு  பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

1 3 4 5 11
Page 4 of 11