நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி.சுந்தரய்யா: -பிரகாஷ் காரத்
பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...
அரசியல் தலமைக்குழுவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை செய்திகள்
பி.எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட நிகரற்ற கம்யூனிஸ்ட் தலைவரான பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985), இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு...
கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவத்தை எப்போதுமே குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1901இல் மனிதகுலம் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும் இடைக்காலத்தின்போது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமையேற்று வழிகாட்டிய தோழர் லெனின்,...
1930 அக்டோபர் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால் சமரேந்திரலால் என்ற பள்ளி மாணவனையும் மச்சுனன்பரின் முகர்ஜியையும் பிரிட்டிஷ் போலீஸ் கைது செய்து கொல்கத்தா பிரெசிடென்சி...
தோழர் சுந்தரய்யா இப்போது நம்முடன் இல்லை. தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப்...
2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு அரசுக் குற்றத்துறை வழக்குரைஞர் திருமதி ரோகிணி சலியான் வெளிப்படுத்தி இருக்கும் விவரங்கள் மிகவும் ஆழமான மற்றும்...
1975 ஜூன் 25ஆம் தேதியான இன்றுதான் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, பின்னர் அது 19 மாதங்கள் வரை நீடித்தது. இன்று அதன் 47ஆம் ஆண்டுதினமாகும். அவசரநிலைப் பிரகடனம்...
புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய, மாநில என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசின் கொள்கையை எதிர்த்து மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட...
எல்ஐசி நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் ஆர்.எம்.ராம்ஜியின் பணிநிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...
ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல்,டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுகளை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள நியாய விலைகடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353