அறிக்கைகள்

பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரர் V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...

FB IMG 1666193376830.jpg
அறிக்கைகள்ஏனாம்புதுச்சேரி

ஏனாம் ரீஜென்சி ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினர் கைது…!!

ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற் சாலை சம்பவம் குறித்து நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை வரம்பிற்குள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் வையும் சேர்க்க வேண்டும் என்று...

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? டி.கே.ரங்கராஜன் கடிதம்

ஜிப்மர் மருத்துவமனையில் உபயோகிப்பாளர் கட்டணமா? குலாம் நபி ஆசாத்திற்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சில விதமான சிகிச்சை களுக்கு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படு வதை...

புதுச்சேரி ஏனாமில் என்னதான் நடக்கிறது ?

போலிஸ் லாக்-அப்பில் தொழிலாளர் தலைவர் முரளி மோகன் பலி வெகுண்டெழுந்து நியாயம் கோரிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிசூடு ஒன்பது தொழிலாளர்கள் மருத்துவமனையில் ; உயிர் ஊசலாட்டம்.ஆந்திரப் பிரதேசத்தின்...

GR
அறிக்கைகள்செய்திகள்போராட்டங்கள்

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே. கனகராஜ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

7.1.2012தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச்செயல்புர கிராம விவசாயிகளின் நிலங்களை திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பி. செல்வம் பினாமிகள் பெயரில் மோசடியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதை எதிர்த்து,...

உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பத்திரிக்கைசெய்தி 29.07.2011 உள்ளாட்சித் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 1968, டிசம்பருக்குப்...

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் -I.R.P காவலர்கள் மீது நடவடிக்கை எடு

பெறுநர் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், புதுச்சேரி அரசு, புதுச்சேரி. மதிப்பிற்குரியீர் பொருள்:- இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் நடத்திய தாக்குதல்...

புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் மக்களின் பொருளாதார வாழ்நிலை ஆய்வு – 2010

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. தற்போது தி.மு.க ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. மாநில அரசின் செயல்பாடு காரணமாக...

சி.பி.எம்- பு.மு.கா – சி.பி.ஐ கட்சிகள் சார்பில் பிரச்சார இயக்கம்

மக்கள் கோரிக்கைகள் மீது பு.மு.கா - சி.பி.ஐ - சி.பி.எம் கட்சிகள் சார்பில் அக்டோர் 14 – 17 . 2008 தேதிகளில் பிரச்சார இயக்கம் மத்தியில்...

தொடரும் மணல் திருட்டை தடுக்க கோரி கடிதம்- சிபிஎம்

25.07.2008 பெறுநர்: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுச்சேரி அரசு , புதுச்சேரி. ஐயா! புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் திருட்டு நடந்துகொண்டுள்ளது தாங்கள் அறிந்ததே....

1 12 13 14 15
Page 13 of 15