புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்
புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...
புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய...
பணம் வழங்குவதை கைவிட்டு ரேசன் கடைகளில் மீண்டும் அரிசி, கோதுமை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி புதுச்சேரியில்...
புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு 2014 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்பால் மற்றும் பால் பொருள்களின் விலைகளை உயர்த்தியது. 6 மாத இடைவெளியில்...
புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் - இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது....
மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் 21.9.2014 அன்று வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது – சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக காவல்துறை...
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...
சுப்பையாவும், பாரதிதாசனும், பாரதியும் வாழ்ந்த புதுச்சேரியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு என சமூகக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகள்...
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353