புதுச்சேரி மக்களின் இடஒதுக்கீட்டு உரிமை மீது கைவைக்காதே -சிபிஎம்
புதுச்சேரி மாநிலத்தில் 10,500க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அரசு நிர்வாக செயல்பாட்டில் ஏற்படும் மந்த நிலை, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக...
பிரதேச செயற்குழுவிலிருந்து வரும் செய்திகள்.
புதுச்சேரி மாநிலத்தில் 10,500க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் கடந்த 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. அரசு நிர்வாக செயல்பாட்டில் ஏற்படும் மந்த நிலை, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக...
பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...
புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் முதல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் பணியிடங்கள் வரை அதிக எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை...
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும்...
புதுச்சேரி அரசு மின்துறை தனியார்மயம். கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு, நமது வீடுகளை இருட்டாக்கும் முடிவு. கடந்த 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில்...
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்...
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை...
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான EWS இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமுல்படுத்த...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரிபத்திரிக்கை செய்தி.-------------------------------புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் திரு. சிவராஜ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது ....
புதுச்சேரி சாலைகளை சீரமைக்கவும், போக்குவரத்தை சரி செய்ய வழிபார்க்காமல் பண்டிகை நேரத்தில் காவல்துறையை ஏவிவிட்டு சோதனை, அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வதை புதுச்சேரி அரசு நிறுத்திக்கொள்ள...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353