ஏழைகளின் பசியறியா – நாடாளும் மன்னவர்கள்
உணவு பெறுவது மக்களின் உரிமை. உணவு வழங்குவது அரசின் கடமை இதன் அடிப்படையில் ரேஷன் மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை, இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது....
உணவு பெறுவது மக்களின் உரிமை. உணவு வழங்குவது அரசின் கடமை இதன் அடிப்படையில் ரேஷன் மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை, இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது....
‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...
கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்திட்ட வரைவு நகலை ரத்து செய்யக் கோரிக்கை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011 - ன்படி மத்திய அரசின்சுற்றுச்சூழல்,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பத்திரிக்கைச்செய்தி ------- 31.8.2017 புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து...
பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது. பெறுநர் ...
புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...
கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல்,...
பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையில் அரசோடு இணைந்து அதிகார மீறலின்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் இரா.இராஜாங்கம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353