புதுச்சேரி

இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...

81722177.jpg
அறிக்கைகள்செய்திகள்நம் புதுவைபுதுச்சேரி

கடற்கரையை தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்
திட்ட வரைவு நகலை ரத்து செய்க

கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்திட்ட வரைவு நகலை ரத்து செய்யக் கோரிக்கை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011 - ன்படி மத்திய அரசின்சுற்றுச்சூழல்,...

உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017

10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...

சி.எச்.பாலமோகனன் மீதான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பத்திரிக்கைச்செய்தி ------- 31.8.2017 புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து...

FB IMG 1661566187042.jpg
அரசியல் தலைமைக்குழுகடிதங்கள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

சபரிநாதனின் மரணத்திற்கு நீதி வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி

பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது.   பெறுநர்         ...

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை

புதுச்சேரி  மாணவர்களின் உரிமைக்காக   ஜுலை 28ல் நடைபெறும்   ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....

இந்தியன் காபி ஹவுஸ்

இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...

FB IMG 1664333678369.jpg
நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

கைத்தறி நெசவாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல்,...

FB IMG 1662170600108.jpg
அறிக்கைகள்நம் புதுவைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபுதுச்சேரி

உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன்

பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...

கிரண்பேடி நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றுவதாக உள்ளது: சிபிஎம் குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கையில் அரசோடு இணைந்து அதிகார மீறலின்றி ஆளுநர் செயல்பட வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் இரா.இராஜாங்கம்...

1 12 13 14 17
Page 13 of 17