பஞ்சாலைத் தொழிலைப் பாதுகாத்திடுக
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....
புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது. நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கல்வி சுகாரதாரத்தை தனியார்...
சுப்பையாவும், பாரதிதாசனும், பாரதியும் வாழ்ந்த புதுச்சேரியில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு என சமூகக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகள்...
அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த...
நாள்தோறும் ஆயிரக்கனக்கான மக்கள் வருகைதரும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்.சிடி ஸ்கேன் உள்ளிடட மருத்துவ கருவிகளை உரிய முறையில் பராமரிப்பு...
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்...
பிரஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான V. ராமமூர்த்தி அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுவை பிரதேசக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
ஏனாம் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற் சாலை சம்பவம் குறித்து நடைபெற்று வரும் சிபிஐ விசாரணை வரம்பிற்குள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் வையும் சேர்க்க வேண்டும் என்று...
அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும், அவை நிர்வாக சீர்கேடுகள் நிறைந்தவை என்றும், அதனால் அவற்றையெல்லாம் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் இடையறாத பிரச்சாரம்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353