நம் புதுவை

புகாரை எடுக்க மறுக்கும் மகளிர் காவல் நிலையத்தின் முன்பு மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சேர்ந்த லாவண்யா, இவரது கணவர் தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட லாவண்யா மாதர் சங்க உதவியுடன், வில்லியனூர்...

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை கைவிடுக

சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிடக்கோரி சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பாரம்பரிய மிக்க...

Dscn7877
தலைவர்கள்நம் புதுவைமாஹே

ஓய்வறியா போராளி தோழர் சி.எச். பாலமோகனனை இழந்தோம் சிபிஎம் இரங்கல்

ஓய்வறியா போராளி தோழர் சி.எச். பாலமோகனனை இழந்தோம் புதுவை பிரதேச சிபிஎம் செயலாளர் ஆர்.ராஜாங்கம் இரங்கல் புதுவை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவரும்...

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாகூர் கொம்யூன் முழுவதும் செயல்படுத்த கோரி விவசாய தொழிலாளர்களின் ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. வேலையின்மை வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களை...

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் தெருமுணை பிரச்சாரம் நடைபெற்றது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் இருக்க...

மின்கட்டண  உயர்வை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆவேச போராட்டம்

ஒன்றிய அரசின் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில், ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை புதுச்சேரியில் அறிவித்துள்ளது. அதில் 1 முதல்...

Img 20221114 Wa0001.jpg
சிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபுதுச்சேரி

ஒன்றிய அரசின் அதிகார குவிப்பால் அபாய கட்டத்தில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம். – வெ. பெருமாள்

வளங்கள் நிறைந்த இந்தியா மிகப்பெரும் ஏழைகளைக் கொண்ட நாடாக நீடிப்பது சகிக்க முடியாத முரண்பாடு. இந்தியா விடுதலையடைந்து 3 தலைமுறைகளை கடந்த பின்னும் பட்டினி நிலை, வறுமை,...

புதுச்சேரியில் கொரோனா பலி அதிகரிப்பு; அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: மார்க்சிஸ்ட்

புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா தொற்றால்...

’18 வயது முதல் இலவசத் தடுப்பூசி’ கோரிக்கை: புதுவையில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

18 வயது முதல் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைப் பதாகையுடன் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று...

தேர்தல் நேரத்தில் 144 தடை உத்தரவுக்கு CPIM எதிர்ப்பு

தேர்தல் நேரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை பிராந்தியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

1 14 15 16 26
Page 15 of 26