உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017
10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...
10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பத்திரிக்கைச்செய்தி ------- 31.8.2017 புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ள சரக்கு துறைமுகம் பற்றியும், செயற்கை மணல்திட்டு அமைக்கபடுவது பற்றியும் ஆட்சியாளர்களுகிடையில் கருத்து...
பத்திரிக்கைச்செய்தி எங்கள் கட்சியின் சார்பில் கீழ்கண்ட புகார் மனு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பட்டுள்ளது. பெறுநர் ...
புதுச்சேரி மாணவர்களின் உரிமைக்காக ஜுலை 28ல் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது....
V.Perumal மத்திய அரசு, அரசியல் சார்புடனும், தன்னிச்சையாகவும் செயல்படும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சர்க்காரியா கமிஷன்பரிந்துரைப்படி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும்,...
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த...
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில்...
V.Perumal ஒரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இது நோபல் பரிசுபெற்ற டாக்டர் அமர்த்தியா சென் அவர்களின்...
கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல்,...
பாதுகாப்பற்ற மாநிலங்களில்கூட நடத்தி முடித்துள்ள உள்ளாட்சி தேர்தலை ஏன் புதுச்சேரியில் நடத்த முன்வரவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். விலைவாசி உயர்வு வேலையின்மையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353