நம் புதுவை

புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாகப் போராட்டம்

தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. புதுச்சேரியில் இன்று இந்தியக்...

பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல் கடிதம்

பெறுதல்,உயர்திரு. அரசு செயலர் மற்றும் இயக்குனர் அவர்கள், குடிமைப்பொருள் வழங்கல் துறை,புதுச்சேரி அரசு,புதுச்சேரி. பொருள்: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துதல் மக்களுக்கு உணவு ஊட்டச்சத்து உறுதிப்படுத்துதல்….புதிய ரேஷன்...

அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்

மத்திய அரசே புதுச்சேரி மின்சார விநியோகத்தை தனியாரிடம் விடாதே... புதுச்சேரி அரசே மின் துறையை அரசு துறையாக பாதுகாத்திடு...அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்..கடந்த...

புதுச்சேரிக்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு கரோனா நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்...

வெ. பெருமாள்
கட்டுரைகள்சாதிசெய்திகள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

சாதிய உணவாக மாறும் மதிய உணவு திட்டம் – வெ. பெருமாள்

உலகிலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2018-2019 கல்வி ஆண்டில் இத்திட்டத்திற்கு 10, 500 கோடி ரூபாய் மத்திய அரசு செலவிட்டுள்ளது. 97...

மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் தரும் மத்திய...

Cash for food
கட்டுரைகள்செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரி

ஏழைகளின் பசியறியா – நாடாளும் மன்னவர்கள்

உணவு பெறுவது மக்களின் உரிமை. உணவு வழங்குவது அரசின் கடமை இதன் அடிப்படையில் ரேஷன் மூலம் குறைந்த விலையில்  அரிசி, கோதுமை, இலவச அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது....

இலவச அரிசி: கிரண்பேடி நிபந்தனைக்கு சிபிஎம் கண்டனம்

‘சுத்தமான கிராமம்’ என்ற சான்று பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்ற நிபந்தனைக்கு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பிரதேச...

81722177.jpg
அறிக்கைகள்செய்திகள்நம் புதுவைபுதுச்சேரி

கடற்கரையை தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்
திட்ட வரைவு நகலை ரத்து செய்க

கடலோரப் பகுதிகளை பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மேலாண்மைத் திட்டம்திட்ட வரைவு நகலை ரத்து செய்யக் கோரிக்கை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011 - ன்படி மத்திய அரசின்சுற்றுச்சூழல்,...

உழவர்கரை நகரக்குழு சார்பில் நடத்தப்பட்ட பணிகள் 2014-2017

10.12.2014, 11.12.2014: பிரதேச மாநாட்டை ஒட்டி 10.12.2014 அன்று, புரட்சிக்கவிஞர்கள் தமிழ்ஒளி, பாரதி நினைவு ஜோதி சாமிப்பிள்ளைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. 30 பேர் இதில் கலந்து...

1 20 21 22 31
Page 21 of 31