நம் புதுவை

ஆசிரியர் தின அடையாளத்தை சிதைப்பதை நிறுத்துக -மார்க்சிஸ்ட் கட்சி

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் பெயரில் கொண்டாடவும்,...

பஞ்சாலைத் தொழிலைப் பாதுகாத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது....

புதுச்சேரி மாநில விவசாய நிலைமை

மாநிலத்தில் விவசாயத்தை பாதுகாக்க உற்பத்தியைப் பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததினால் விவசாயிகள் நம்பிக்கை இழந்தநிலையில் உள்ளார்கள். மாநிலத்தில்மொத்தவிளைநிலப்பரப்பு 42000 ஹெக்டேர்நிலத்தில் இருந்து தற்போது சுமார் 18000...

அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை விரைந்து பெற்றிட, செண்டாக் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதை உறுதி செய்க

புதுச்சேரி மாநிலத்தில் தனியார் சுயநிதி மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட படிப்புக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை 2014 ஜூன் 24, 25ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி...

தொடரும் சமூக குற்றங்கள், பெண்கள்-சிறுமிகள் மீதான குற்றங்களை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை எடுத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சமூக குற்றங்களும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசும், காவல்துறையும் துணிச்சலான,...

தேர்தல் சீர்திருத்தம் காலத்தின் தேவை

பாஜக தேர்தலில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக் கப்பட்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் அவரை நாட்டின் 16ஆவது பிரதமராக நியமித்திருக்கிறார். மக்களின்...

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறுக

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மீண்டும் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்திய...

மின் கட்டண உயர்வைத் தவிர்த்திட, 30% மின் இழப்பை குறைத்து, கட்டண பாக்கிகளை வசூலித்திடுக.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மின்துறை சார்பில் 2014-15ஆம் ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டணத்திற்கு இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்துள்ளது. இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்த கருப்பு தினம் இன்று

சங்கரராமன் கொலை வழக்கில் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து,...

Fb Img 1665142811709.jpg
ஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரிபோராட்டங்கள்

கந்துவட்டிகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் – சிபிஎம்

புதுச்சேரி,அக்.7-2013கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது...

1 21 22 23 26
Page 22 of 26