இருளர் மக்கள் மீதான காவல்துறையின் வன்கொடுமை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை
புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...
புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து இருளர் மக்கள் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்த மனிதம் அமைப்பின் உண்மை அறியும் குழு...
பத்திரிக்கை செய்தி மூடப்பட்டுள்ள ரேஷன் கடை திறப்பு முதல்வர் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது அவர் உறுதியளித்தபடி உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.ரேஷன் கடைகளை மீண்டும்...
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றப்படும் மாநில உரிமை கிடைக்கும் கடன்கள் ரத்து செய்யப்படும்...
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், நீண்ட காலமாகவும் பணிபுரியும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.*புதுச்சேரி முதலமைச்சருக்கு, காரைப் பிரதேச அரசு...
பெருமை மிகு அடையாளங்களைக் கொண்ட புதுச்சேரி மதுப்பிரியர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. 2023 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இணையவழி இடம் தேர்வில் புதுச்சேரி முதன்மையான இடத்தைப் பிடித்தது. புத்தாண்டில்...
கடந்த எட்டு ஆண்டுகால மத்திய பிஜேபி ஆட்சியாலும் கடந்த இரண்டு ஆண்டுகால பிஜேபி என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியாலும் புதுச்சேரி மக்கள் கொடும் துன்பத்தை அனுபவத்து வருகிறார்கள். அமைதியான...
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைதரம் உயர்வதற்கு கவலைப்படாத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு, மின்துறையில் ப்ரீப்பெய்டு முறையை கொண்டு வருவதின் மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களின் விசுவாசியாக இருப்பதற்கு...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)பத்திரிக்கை செய்திதொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி வரும் பொறுப்பு துணைநிலை ஆளுனரே புதுச்சேரியை விட்டு வெளியேறு!------------தேவையான ரேஷன் கடைகளைத் திறக்காமல்... தேவையற்ற...
நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...
பத்திரிகை செய்திபுதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை புதுச்சேரி அரசு உடனே நிறுத்த வேண்டும்.ஒன்றிய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு செவ்வாய்கிழமை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353