Uncategorized

நாட்டை கார்ப்ரேட்டுகளுக்கு கூறுபோட்டு விற்கிறது புதுவையில் நாகை மாலி,எம்.எல்.ஏ பேச்சு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சார பயணம் புதுச்சேரி, சென்னை, கன்னியாக்குமாரி, கோவை ஆகிய நான்கு மையத்தில் இருந்து, ஏப்ரல் 21...

புதுச்சேரி சின்னம்
Uncategorized

மக்கள் உணவை தட்டிப்பறிக்கும் தர்பார் – சிபிஎம்

அரிசி அரசியல் மக்களை அலைக்கழிக்கிறது. ஒற்றை அவியல் அரிசி மாநில மக்களின் விருப்பமான உணவாகும். ஆகவே, மாநில அரசின் இலவச அரிசி திட்டம் தொடர வேண்டும் என்பது...

Cpim Election 2019
Uncategorized

மக்களவைத் தேர்தல் 2019

பிரச்சாரத்தில் இடம்பெற வேண்டியது என்ன? 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கு அறிவிக்கை வெளியாகி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தலாக இது...

புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சனைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி பிரதேச குழு  பத்திரிகை செய்தி   அன்புடையீர், வணக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர்,...

ஜிஎஸ்டி எனும் மாயவலை

இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்ற கோஷத்துடன் பிரதமர் மோடி ஜூன் 30 நள்ளிரவில் சரக்கு மற்றும் சேவை வரி எனும் புதிய...

புதுச்சேரி விடுதலை நாள் Pondicherry’s Liberation Day

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில்...

பாகூர் சட்டமன்ற தொகுதி

பாகூர் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. புதுவையின் பழமையான தொகுதிகளில் ஒன்று பாகூர் சட்டப்பேரவை தொகுதியாகும். புதுச்சேரி தெற்கு பகுதியில்...

News 156369
Uncategorized

சாம்ராஜ்யங்களை அஸ்தமிக்க வைக்கும் வல்லமை விவசாயிகளின் கண்ணீருக்கு உண்டு

உடலும் உள்ளமும் சில்லென்று குளிர அவர் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். சர்வதேச எல்லைகளை அதன் இராட்சத இறக்கைகள் கடந்து கொண்டிருந்தன. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம்...

Raised Fists
Uncategorizedசெய்திகள்

சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தினம்

கேட்டது வாழ்வு; கிடைத்ததுசாவு” சுதந்திர தேசமாம் பாரத தேசம் தனது 67 வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளது. பன்னாட்டு சுரண்டலுக்கு ஆதரவாகவும், தங்களது மதவாத...

காந்தியின் கொலைக்கு பின்னால்

(இருநூறு ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. பெரும் அளவில் மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிக்க போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினார். 1919-21ஆம்...

1 2 3
Page 2 of 3