உணவு உரிமை பாதுகாப்பு – மது, போதை எதிர்ப்பு சிறப்பு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

நாள் 2024 ஜூலை 18 மாலை 6 மணி

தோழர் ஜீவானந்தம் சிலை அருகில் சாரம், புதுச்சேரி

தலைமை ஜி. சீனிவாசன்

முன்னிலை  தோழர்கள் எம்.பி.மதிவாணன், ஆர்.எம்.ராம்ஜி

கருத்துரை

தோழர் உ.வாசுகி மத்தியக்குழு உறுப்பினர்

இரா.இராஜாங்கம் வெ.பெருமாள்.

பங்கேற்கும் தோழர்கள்

தா.முருகன், சுதா சுந்தரராமன், எஸ்.ராமச்சந்திரன், என்.கொளஞ்சியப்பன், தா.தமிழ்ச்செல்வன், என்.பிரபுராஜ், பி.சத்தியா ஆர். அன்புமணி, பா. சரவணன்,எஸ்.ராமமூர்த்தி,தமிம் அன்சாரி காரைக்கால், கே சுனில் குமார். மாஹே. வே.சங்கர் AIKS, ஏ.இளவரசி, சஞ்சை DYFI – பிரவீன்குமார் SFI-  AIDWA- மற்றும் பலர்

புதுச்சேரி ஆளும் என்.ரங்கசாமி பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கையால் இந்தியாவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநில மாற்றி மக்களின் உணவு உரியை பறித்து உள்ளது.  மேலும் புதுச்சேரியில் மது, மற்றும் போதை பொருள் விற்பனையால்  நாளுக்குநாள் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதும், பலர் சாலை விபத்துகளுக்கும், நோய்களுக்கும் உள்ளாக்கப்பட்டு இறப்பதும் தொடர்கதையாகிவருகிறது. இச்சூழல் தொடர்ந்தால் நம் வீடும் இந்த புதுச்சேரியும் கூடிய விரைவில் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் இதற்கு ஆளும் அரசின் கொள்கையே முக்கிய காரணமாகும்.

இந்த மோசமான ஆட்சியாளர்களிடமிருந்து மக்களை பாதுக்காகும் கேடையமாக செயல்பட்டு வரும் எங்கள் கட்சியின் சார்பில் மூடப்பட்டு கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அரிசி மற்றும் அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும் விதிமுறைகளை மீறி செயல்படும் ரெஸ்ட்ரோபார்களை மூட வேண்டும் மாணவர்களின், இளைஞர்களின் வாழ்வை நாசமாக்கும் போதை பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று நடைபெறும் இந்த சிறப்பு கருத்தரங்களில் தாங்களும் பங்கேற்று கோரிக்கை வெற்றி அடையசெய்வீர். Saynotodrugs

Leave a Reply