மௌலானாவும் சுவாமியும்! 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் பூரணசுதந்திரம் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தவர் மௌலானா ஹஸ்ரத் மொஹானி. வழிமொழிந்தவர் சுவாமி குமரானந்தா. இருவரும் கம்யூனிஸ்ட்டுகள். “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கம் மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் உருவாக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > வரலாறு > சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு
சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறு
posted on
You Might Also Like
சிறைகளில் பறந்த DYFI கொடி
June 20, 2024