தெருமுணை ஆர்ப்பாட்டங்கள்

ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல்,டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுகளை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள நியாய விலைகடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் மே 27,28 ஆகிய இரண்டு தினங்கள் புதுச்சேரி முழுவதும் தெருமுணை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

புதுச்சேரி இலாஸ்பேட்டை கல்லூரி சாலையில் நடைபெற்ற தெருமுணை ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், உழவர்கரைநகர செயலாளர் ராம்ஜி, சிபிஐ தொகுதி செயலாளர் சுப்பையா, சிபிஐ எம்எல் நிர்வாகி மோதிலால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி எழில்மாறன் ஆகியோர் கண்டன உரையற்றினார்கள்.

Leave a Reply