புதுவையில் அதிகரிக்கும் ரவுடிகள், அட்டகாசம்

புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் இன்று நடந்தது.

ரெயின்போநகர் சந்திப்பில் தொடங்கிய போராட்டம் அண்ணாசாலை, காந்திவீதி, சின்னக்கடை, அண்ணாசாலை வழியாக வந்து காமராஜர் சாலையில் முடிவடைந்தது.

Leave a Reply