மது, போதை ஒழிப்பு, ரேஷன் கடை திறப்பு குறித்து முதல்வருக்கு சிபிஎம் கடிதம்
பெறுதல் ...
பெறுதல் ...
காவல்துறையின் கட்டப்பஞ்சாயத்தாலும் அலட்சியத்தாலும் பறிபோன உயிர். உரிய விசாரணை நடத்துக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேண்டுகோள். புதுச்சேரி காலாப்பட்டு காவல் நிலையத்தில் பணம்,...
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் சமய நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 150 மீட்டர் தள்ளி மதுக்கடைகளை மாற்றி அமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சென்னை...
பத்திரிக்கை செய்தி-6/7/2023 புதுச்சேரியின் நிதி சிக்கலை தீர்க்க ஒன்றிய நிதி அமைச்சர் முன்வர வேண்டும். வெறும் தேர்தலுக்காக மட்டும் வந்து மக்களை ஏமாற்ற கூடாது என்று மார்க்சிஸ்ட்...
புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் புனர்நிர்மான பணிகளை செய்க- சிபிஎம் வணக்கம், பிரெஞ்சுக்காரர்களால் நிறுவப்பட்ட புதுச்சேரியின் பாரம்பரியம் மிக்க குபேர் அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...
இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி...
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 6.58% குறைவுக்கு ஆளும் என்.ஆர்- பிஜேபி அரசின் அலட்சியமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில்...
நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் இரட்டை எஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்...
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாரம் யெச்யூரி, அரசியல் தலமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கும் சிறப்பு மாநாடு 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353