Tag Archives: அரசு மின்துறை

Img 20220928 Wa0069.jpg
LDF Puducherryஊடக அறிக்கை Press releaseநம் புதுவைபிரதேச செயற்குழுபோராட்டங்கள்

மின்துறை தனியார் மயத்தை கைவிடும் வரை போராட்டம் மதசார்பற்ற கட்சிகள் அறிவிப்பு

மதச்சார்பற்ற கட்சி தலைவர்களின் ஆலோசணைக்கூட்டம் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் புதன்கிழமை (செப்-28) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில...

மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய, மாநில என். ஆர். காங்கிரஸ், பாஜக அரசின் கொள்கையை எதிர்த்து  மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட...

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசும், மாநில என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவை கைவிடக்கோரி காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற...

Img 20220122 Wa0007
செய்திகள்நம் புதுவைபாண்டிச்சேரிபுதுச்சேரிபோராட்டங்கள்மாவட்டங்கள்

மின்துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

மின்துறை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து புதுச்சேரி விவ சாயிகள் சங்கம் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைகூடம் எதிரில் நடைபெற்ற...

புதுச்சேரி அரசு மின்துறையை பாதுகாக்க மனிதசங்கிலி இயக்கம்.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே மின்துறை இருக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள்...

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சிகள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடத்த முடிவு.

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி உள்ளிட்ட மத்திய ...

மின்கட்டண  உயர்வை கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் சார்பில் ஆவேச போராட்டம்

ஒன்றிய அரசின் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில், ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய மின் கட்டண உயர்வை புதுச்சேரியில் அறிவித்துள்ளது. அதில் 1 முதல்...

மின் ஊழியர்களிடம் தோற்ற உபி யோகி அரசு

லக்னோ, அக். 6 2020 மின் வினியோகத்தை தனியார் மயப்படுத்தும் முடிவை திரும்பப் பெற்றது உத்திரப்பிரதேச அரசு!போராடி வென்ற தொழிலாளர்களுக்கு வாழ்த்து!உத்தரப் பிரதேச அரசுக்கு சொந்தமாக 5...

அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்

மத்திய அரசே புதுச்சேரி மின்சார விநியோகத்தை தனியாரிடம் விடாதே... புதுச்சேரி அரசே மின் துறையை அரசு துறையாக பாதுகாத்திடு...அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டு எழுந்து போராட வாரீர்..கடந்த...

1 2
Page 2 of 2